இன்றைய ராசிபலன்
மேஷம் – போட்டி
ரிஷபம் – பொறுமை
மிதுனம் – நலம்
கடகம் – உதவி
சிம்மம் – வாழ்வு
கன்னி – உயர்வு
துலாம் – பேராசை
விருச்சிகம் – களிப்பு
தனுசு – வெற்றி
மகரம் – சாந்தம்
கும்பம் – ஆதாயம்
மீனம் – இரக்கம்
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
October 24 2023 Rasipalan
-
October 24 2023 Vijayadasami
அக்டோபர் 24 – விஜயதசமி,
சோபகிருது வருடம் – ஐப்பசி 7
24-அக்-2023 செவ்வாய்
விஜயதசமி,
குலசேகரன் பட்டினத்தில் தசரா,
கன்னியாகுமரி அம்மன் பரிவேட்டை,
ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி ம 1.0
நட்சத்திரம் : அவிட்டம் ம 2.1
யோகம் : சித்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
October 23 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – எதிர்ப்பு
மிதுனம் – லாபம்
கடகம் – விருத்தி
சிம்மம் – மகிழ்ச்சி
கன்னி – சிரமம்
துலாம் – நற்செய்தி
விருச்சிகம் – நிம்மதி
தனுசு – நன்மை
மகரம் – சோதனை
கும்பம் – களிப்பு
மீனம் – ஓய்வு
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம் -
October 23 2023 Saraswathi poojai
அக்டோபர் 23 – சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 9.30 – 10.30 மணி)
சோபகிருது வருடம் – ஐப்பசி 6
23-அக்-2023 திங்கள்
சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 9.30 – 10.30 மணி)
கரிநாள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : நவமி ம 3.21
நட்சத்திரம்: திருவோணம்ம 3.40
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Vijayadhasami poojai neram
சரஸ்வதி பூஜை
கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.
வழிபடும் முறை :
ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும்.
மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும். மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.
சரஸ்வதி பூஜையின் சிறப்பு :
நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாள் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.
சரஸ்வதி பூஜை
விஜய தசமிவிஜயதசமி பூஜை 24-ம் தேதி வருகின்றது, அதாவது ஆயுத பூஜை மறுநாள் வருகின்றது. அதனால் இந்த பூஜையை செய்வதற்கு நல்ல நேரம்
காலை
07:45-08:45
10:45 -11:45
மாலை
04:45-05:45
07:30-08:30 வரைசுபஹோரை நேரங்கள்
காலை 08:00 முதல் 09:00
(சுக்கிர ஹோரை)
மாலை 04.30 முதல் 06.00 வரை புதன்-சந்திர ஹோரைகள்வழிபாடு எப்படி.?
ஆயுத பூஜை அன்று வழிபாடு செய்வதற்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள் அம்பாளுக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகும். அவரவர் வழிபடும் இடத்தில் சுவாமி படங்களை வைத்து தேங்காய், வாழைப்பழம், பூ, வெத்தலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம். -
ayudha poojai vazhipadum neram
ஆயுத பூஜை
அன்னை துர்க்கை போருக்காக தன் ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும், பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாகவும் நவமி திதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்துவதற்கு தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்காக, நம் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு நாம் நன்றி சொல்வது இந்நாளின் நோக்கமாகும்.
வழிபடும் முறை :
அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம்.
தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.
சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.
பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.
ஆயுத பூஜையின் சிறப்பு :
செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.
ஆயுத பூஜை செய்வதற்கான நேரம்:
2023-ம் ஆண்டிற்கான ஆயுத பூஜை அக்டோபர் 23-ம் தேதி அன்று
பொது
நல்லநேரங்கள்
காலை 06:15 -07:15
மற்றும் 09:15 – 10:15மாலை :04:45.- 05:45
இரவு 07:30- 08:30சுப ஹோரைகள்.
காலை 06:00-07:00
(சந்திர ஹோரை)
08:00-09.00 மணி
குரு ஹோரை
மதியம் 12:00- 01:00
(புதன் ஹோரை)
பூஜை செய்ய சுப ஹோரை நேரமாக இருக்கிறது. -
Thirupathy kalki alangaram
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று இரவு குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா ஆரவாரத்துடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் இம்மாதம் 15 ஆம் தேதி சிறப்பாக துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும் பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வருகிறது,
பிரம்மோற்சவத்தின் எட்டாவது திருநாளான இன்று இரவு தங்கக் குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் வாளேந்திய கோலத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
-
Thirupathy golden car
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 8-ம் நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் தங்கத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாடவீதியில் காத்திருந்த திரளான பக்தர்கள் திரண்டிருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர். மாட வீதிகள் எங்கும் 'கோவிந்தா… கோவிந்தா' எனும் பக்தி பரவச கோஷம் விண்ணைப் பிளந்தது. இதனை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் அமர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசித்தனர்.
-
October 22 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – குழப்பம்
ரிஷபம் – அசதி
மிதுனம் – வரவு
கடகம் – சுகம்
சிம்மம் – உழைப்பு
கன்னி – லாபம்
துலாம் – செலவு
விருச்சிகம் – முயற்சி
தனுசு – சினம்
மகரம் – பயம்
கும்பம் – நன்மை
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம் -
October 22 2023 Thiruvonam viradham
அக்டோபர் 22 – திருவோண விரதம்
சோபகிருது வருடம் – ஐப்பசி 5
22-அக்-2023 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி மா 5.36
நட்சத்திரம் : உத்திராடம் மா 5.11
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்