Kanchi Maha Periyavar Jayanthi Vizha

சென்னையை அடுத்த பம்மலில் இருக்கும சிவா விஷ்ணு அலையத்தில் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்த்திரசேகரேந்திர ஸ்ரஸ்வதி சுவாமிகள் 126வது ஜெயந்தி மாஹோத்ஸவம் நடைபெற்றது. 

காலை 6 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கிய மகா பெரியவரின் ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், நவகிரஹ, ஆயுஷ்ய, கலஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு ஸ்ரீ மகாபெரிவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டது, 

அதனையடுத்து கோவிலில் உள்ள விநாயகர், வள்ளி தேவானையுடன் கூடிய சுப்பிரமணியர், ஐய்யப்பன், தட்ணாமூர்த்தி, விஷ்ணு துர்கை,கோதண்டராமர், அஞ்னேயர் உள்ளிட்ட நவகிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.

சுற்றுவட்டத்தில் இருந்து  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர், மதியம் அன்னதாமனம் வழங்கப்பட்டது. 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *