Mayilam Murugan therottam

திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து அரோகரா முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *