Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஜூன் 17- ஏகாதசி நாள் ராசிபலன்….

    ஜூன் 17- ஏகாதசி நாள் ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – தனம்
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – சினம்
    கடகம்         –  அசதி
    சிம்மம்         –   ஆக்கம்
    கன்னி         –    சாதனை
    துலாம்         –     நிம்மதி
    விருச்சிகம்     –  நற்செயல்
    தனுசு         –     சோர்வு
    மகரம்         –    பரிவு
    கும்பம்         –      சாந்தம்
    மீனம்         –      நிறைவு  
    சந்திராஷ்டமம்    –         சதயம், பூரட்டாதி

  • ஜூன் 17- ஏகாதசி…

    ஜூன் 17- ஏகாதசி…
    குரோதி வருடம் – ஆனி 03
    ஜூன் 17 2024
    திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    எமகண்டம் : 10.30 – 12.00
    குளிகை : 1.30 – 4.00
    ராகு : 7.30 – 9.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  தசமி அ.கா 4.28
    நட்சத்திரம் :  சித்திரை ம 1.48
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : சதயம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஜூன் 16 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – தடங்கல்
    ரிஷபம்         – சுகம்
    மிதுனம்     – பிரீதி
    கடகம்         –  ஆதரவு
    சிம்மம்         –   களிப்பு
    கன்னி         –    தனம்
    துலாம்         –     வரவு
    விருச்சிகம்     –  தாமதம்
    தனுசு         –     நட்பு
    மகரம்         –    செலவு
    கும்பம்         –      சிக்கல்
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –         அவிட்டம், சதயம்

  • ஜூன் 16 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…

    ஜூன் 16 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – ஆனி 02
    ஜூன் 16, 2024
    ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : சூன்ய
    திதி நேரம் :  நவமி அ.கா 2.41
    நட்சத்திரம் :  அஸ்தம் கா 11.29
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஜூன் 15 – 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – ஊக்கம்
    ரிஷபம்         – அமைதி
    மிதுனம்     – ஈகை
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –   மறதி
    கன்னி         –    திடம்
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  சஞ்சலம்
    தனுசு         –     தடை  
    மகரம்         –    வரவு
    கும்பம்         –      ஜெயம்
    மீனம்         –      ஆசை
    சந்திராஷ்டமம்    –         அவிட்டம்

  • ஜூன் 15 – ஆனி 01…

    ஜூன் 15 – ஆனி 01…
    குரோதி வருடம் – ஆனி 01
    ஜூன் 15, 2024
    சனி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    குளிகை : 6.00 – 7.30
    ராகு : 9.00 – 10.30
    திதி : சூன்ய
    திதி நேரம் :  அஷ்டமி அ.கா 12.46
    நட்சத்திரம் :  உத்திரம் கா 8.56
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஜூன் 14 – வைகாசி 32…

    ஜூன் 14 – வைகாசி 32…
    குரோதி வருடம் – வைகாசி – 32
    ஜூன் 14, 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    எமகண்டம் : 3.00 – 4.30
    குளிகை : 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  அஷ்டமி முழுவதும் 0.00
    நட்சத்திரம் :  பூரம் கா 6.23
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஜூன் 14 – இன்று எந்த ராசிக்கு வரவு எந்த ராசிக்கு செலவு….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நிறைவு
    ரிஷபம்         – ஓய்வு  
    மிதுனம்     – அனுகூலம்
    கடகம்         –  அலைச்சல்
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     நன்மை  
    விருச்சிகம்     –  பகை
    தனுசு         –     ஜெயம்
    மகரம்         –    மறதி
    கும்பம்         –      தோல்வி
    மீனம்         –      அசதி
    சந்திராஷ்டமம்    –         திருவோணம்

  • சிந்தாமணிநாதசுவாமி திருக்கோயில் ஆனி பெரும் திருவிழா கொடியேற்றம்…

    வாசுதேவநல்லூர்  பிரசித்தி பெற்ற சிந்தாமணிநாதசுவாமி திருக்கோயில் ஆனி பெரும் திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற சிந்தாமணிநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி பெரும் திருவிழாவானது பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதற்கான இந்த ஆண்டு ஆனிப்பெரும் திருவிழாவானது இன்று அதிகாலை திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கொடி மரபட்டானது நான்கு ரதவீதிகளிலும் சுற்றி கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் கொடிமரத்தற்கு சந்தனம், பால், தயிர் ,பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தப்பட்டது. தொடர்ந்து மகா தீப ஆராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் அன்று திருத்தேரோட்டம் வெகு விமர்ச்சையாக நடைபெறும் வழக்கம்.

  • மாயூரநாதர் கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தூவங்கியது….

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பெத்தவநல்லூரில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஸ்ரீ மாயூரநாத ஸ்வாமி ஸ்ரீ அஞ்சல் நாயகி அம்மன் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து கோவிலின் முன்புறம் அமைந்துள்ள கொடிமரத்திற்கு மஞ்சள், அரிசிமாவு, வாசனை திரவியங்கள், பால், சந்தனம், தேன், கும்ப நீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து மங்கள வார்த்தைகள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்தில் நெற் கதிர்கள் வைக்கப்பட்டு மஞ்சள் காப்பு கட்டப்பட்டு கொடி மரத்திற்கு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றன. 10 நாட்கள் நடைபெறும் ஆனி பெரும் திருவிழாவின் போது தினந்தோறும் சுவாமி,அம்பாள் வீதி உலா நடைபெறும்.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றைய கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.