Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • டிசம்பர் 27 – ஆருத்ரா தரிசனம்

    டிசம்பர் 27 – ஆருத்ரா தரிசனம்
    சோபகிருது வருடம் – மார்கழி 11
    27-டிச-2023 புதன்
    ஆருத்ரா தரிசனம்
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை முழுவதும்0.00
    நட்சத்திரம் : திருவாதிரை ந.இ 12.6
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • நடராஜ பெருமான் காட்சி தந்த திருவாதிரை நாள்…

    மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.

    “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

    ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ…ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார். அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்… ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக.

    சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.

    அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.திருவாதிரைக் களி‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

  • 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருகல்யாண வைபவம்…

    பெரியகுளத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருகல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருகல்யாண வைபவத்தை கண்டு தரிசித்து சென்றனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜபெருமாள் திருகல்யான் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    ஆலய வளாகத்தில் உற்சவர் பெருமாளுக்கு கிரீட ஆபரணங்கள் அணிந்தும் ஶ்ரீ தேவி பூதேவி தாயார் மணக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். முன்னதாக யாக குண்டத்தில்  ஹோமம் வளர்க்கப்பட்டு திருகல்யாண மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சமேத ஸ்ரீதேவி பூதேவி  தாயாருககு திருகல்யான பட்டுபுடவை சமர்ப்பிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது மூன்று முறை மாலை மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்து சென்றனர்.

  • டிசம்பர் 26 -பவுர்ணமி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  அமைதி
    ரிஷபம்         –  போட்டி
    மிதுனம்     –   ஆர்வம்
    கடகம்         –  வருத்தம்
    சிம்மம்         –   தடங்கல்
    கன்னி         –    பரிவு
    துலாம்         –     சலனம்
    விருச்சிகம்     –  எதிர்ப்பு
    தனுசு         –     ஆக்கம்  
    மகரம்         –    பயம்
    கும்பம்         –      தெளிவு
    மீனம்         –      உதவி
    சந்திராஷ்டமம்    –      சுவாதி, விசாகம்

  • டிசம்பர் 26 – பவுர்ணமி

    டிசம்பர் 26 – பவுர்ணமி
    சோபகிருது வருடம் – மார்கழி 10
    பவுர்ணமி
    26-டிச-2023 செவ்வாய்
    சிதம்பரம் நடராஜர்,
    சங்கரன்கோவில் சிவன் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி கா 6.7
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் இ 10.57
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் ஐய்யப்ப சுவாமி தொட்டில் ஆராதனை

    ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் மார்கழி மாத ஐய்யப்ப சுவாமி உற்சவர் மூர்த்தி வீதியுலா காட்சிகள் மற்றும் தொட்டில் ஆராதனை நிகழ்வுகள் மிக விமர்சியாக நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகள் மண்டல பூஜைகள் நடைபெறுவது ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது.

    அதேபோல் மார்கழி  1-ம் தேதி  இக்கோயிலில் கொடியேற்ற நிகழ்வு மிகவும் விமர்சியாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து இக்கோயிலில் உற்சவர் மூர்த்தி வீதி உலா காட்சிகளும் தொட்டிலில் சுவாமியை வைத்து சிறப்பு ஆராதனை நிகழ்வுகளும் கூட்டு அபிஷேக பூஜைகளும் வழிபாட்டு பிரார்த்தனைகளும் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இக்கோயிலில் அமைந்துள்ள 18 படிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜையும் விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

  • டிசம்பர் 25 -இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  உயர்வு
    ரிஷபம்         –  பக்தி
    மிதுனம்     –   தனம்
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   சோர்வு
    கன்னி         –    சிரமம்  
    துலாம்         –     ஆதரவு
    விருச்சிகம்     –  பாசம்  
    தனுசு         –     முயற்சி
    மகரம்         –    மேன்மை
    கும்பம்         –      சினம்
    மீனம்         –      பயம்  
    சந்திராஷ்டமம்    –      சித்திரை, சுவாதி

  • டிசம்பர் 25 – இன்றைய நல்லநேரம்

    டிசம்பர் 25 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 9
    25-டிச-2023 திங்கள்
    கிறிஸ்துமஸ்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி அ.கா 5.55
    நட்சத்திரம் : ரோகிணி இ 10.22
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • டிசம்பர் 24 -பிரதோஷ நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  மகிழ்ச்சி
    ரிஷபம்         –   மறதி
    மிதுனம்     –   பொறுமை   
    கடகம்         –  எதிர்ப்பு
    சிம்மம்         –   ஆதரவு
    கன்னி         –    சலனம்
    துலாம்         –     முயற்சி
    விருச்சிகம்     –  பெருமை
    தனுசு         –     நிறைவு
    மகரம்         –    ஓய்வு   
    கும்பம்         –      நட்பு  
    மீனம்         –      சிரமம்
    சந்திராஷ்டமம்    –      ஹஸ்தம், சித்திரை

  • டிசம்பர் 24 – கார்த்திகை

    டிசம்பர் 24 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – மார்கழி 8
    கார்த்திகை
    24-டிச-2023 ஞாயிறு
    நாச்சியார்கோவில் பெருமாள் தெப்பம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி கா 7.13
    நட்சத்திரம் : கார்த்திகை இ 10.14
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்