Veetil selvam nilithirukka

ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார்.  ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடைய விஸ்வரூபம் எடுத்தார்.

ஜயத்யதிபலோ ராமோ லஷ்மணஸ்ச மஹாபல

ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித

தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன

ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஸ

ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்

ஸலாபிஸ்து ப்ரஹரத பாத வைச்ச ஸஹஸ்ரஸ

சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள். ஸ்ரீ ஜெய பஞ்சகம் எனப்படும். இதைச் சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *