Tag: Selvam

  • Kalvi Selvam Peruga

    சரஸ்வதி
    (கல்வியும், விவேகமும் பெருக)
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    ஸர்வ ஸித்தீச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
     ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
    ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
    காமராஜாய தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீ ப்ரசோதயாத்
     
    லட்சுமி
    (சகல செல்வங்களையும் அடைய)
     
    ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
    ஸ்வஹ் காலகம் தீமஹி
    தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    விஷ்ணுபந்தாய ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் பூ ஸக்யைச வித்மஹே
    விஷ்ணுபத்னீ ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் அமிர்தவாசினி வித்மஹே
    பத்மலோசனீ தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

     

  • Veetil selvam nilithirukka

    ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார்.  ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடைய விஸ்வரூபம் எடுத்தார்.

    ஜயத்யதிபலோ ராமோ லஷ்மணஸ்ச மஹாபல

    ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித

    தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன

    ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஸ

    ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்

    ஸலாபிஸ்து ப்ரஹரத பாத வைச்ச ஸஹஸ்ரஸ

    சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள். ஸ்ரீ ஜெய பஞ்சகம் எனப்படும். இதைச் சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். 
     

  • Selvam peruga pradhosahm

    பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். 

    பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

    1. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    2. தயிர் – பல வளமும் உண்டாகும்

    3. தேன் – இனிய சாரீரம் கிட்டும்

    4. பழங்கள் – விளைச்சல் பெருகும்

    5. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்

    6. நெய் – முக்தி பேறு கிட்டும்

    7. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்

    8. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்

    9. எண்ணெய் – சுகவாழ்வு

    10. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்

    11. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்

  • Selvam Kozhika Valampuri Sangu

    * வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய வாசத்தையும் அருளக்கூடியது.

    * வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.

    * கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.

    * கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.

    * ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம் கைகூடும்.

    * கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பவுர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு. 16 எண்ணிக்கையில் வலம்புரி சங்கு கோலமிட்டு, நடுவில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்வது நல்லது.

    * சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு, பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்காது.

    * வீட்டில் உள்ள பூஜை அறையில், சிறு தட்டில் பச்சரிசி, அதில் சங்கை வைத்து, பூ சூட்டி பொட்டு வைத்து வணங்கி வந்தால் உணவு பஞ்சம் இருக்காது.
     

  • Selvam Tharum Gayathri Mandiram

     ஸ்ரீஅன்னபூரணி

    ( என்றும் உணவு கிடைக்க)
    ஓம் பகவத்யை வித்மஹே

    மாஹேச்வர்யை தீமஹி

    தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

     

     குபேரன்

    (செல்வம் பெருக )

     ஓம் யட்சராஜாய வித்மஹே

    வைச்ரவணாய தீமஹி

    தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

    அனுமான்

     (புத்தி, பலம், தைரியம் பெருக)

     

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

    வாயுபுத்ராய தீமஹி

    தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்