Girivalam sella ugandha neram

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம்.  அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் அக்டோபர் மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் எப்போது என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. 

அதன்படி , நாளை மறுநாள் அக்டோபர் 13 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.20 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 2.15 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *