47 நாட்கள் வைபவம் முடிந்த நிலையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு ஓய்வு எடுக்க அத்திவரதர் நாளை அனந்தசரஸ் குளத்திற்கு செல்கிறார். காஞ்சி அத்தி வரதர் ஜூலை 1- ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை சயன கோலத்திலும் அதற்கடுத்து நின்ற கோலத்திலும் தரிசனம் கொடுத்து வருகிறார்.
46 நாள்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்துவந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் அனந்த சரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார். அடுத்ததாக, இனி 40 வருடங்கள் கழித்து 2059- ம் ஆண்டுதான் அத்திவரதைத் தரிசிக்க முடியும்.
Leave a Reply