விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் அர்ச்சனைக்கு துளசி பயன்படுத்தலாம். மற்ற நாட்களில் விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தக் கூடாது.
1. அருகம்புல் – சகல பாக்யங்களும் பெற
2. வில்வம் – இன்பம் அடைய
3. அரசு – உயர் பதவி கௌரவம் அடைய
4. மாவிலை – அறம், நீதி காக்க
5. துளசி – கூர்மையான அறிவினை பெற
6. மாதுளை – பெரும் புகழ் அடைய
7. அரளி – எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற
8. நாயுருவி – வசீகரம் உண்டாக
9. கண்டங்கத்திரி – வீரம் உண்டாக
10. தவனம் – திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட
11. மரிக்கொழுந்து – இல்லற சுகம் பெற
12. ஜாதி மல்லி – சொந்த வீடு பூமி பாக்கியம் பெற
13. நெல்லி – செல்வ செழிப்பு உண்டாக
14. இலந்தை – கல்வி ஞானம் பெற
15. ஊமத்தை – பெருந்தன்மை உயர
16. தேவதாரு – எதையும் தாங்கும் வலிமை பெற
17. கரிசலாங்கன்னி – வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க
18. எருக்கு – வம்ச விருத்தி அடைய
19. மருதம் – குழந்தை பேறு அடைய
20. அகத்திக்கீரை – கடன் தொல்லையில் இருந்து விடுபட
21. வன்னி – இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடையலாம்.
Leave a Reply