Saravana peruman slogam

ஓம் ஐம் க்லீம் சௌம்

சௌம் க்லீம் ஐம்

சௌம் க்லீம் ஸ்ரீம்

ஸ்ரீம் க்லீம் சௌம்

சரஹணபவ சடாக்ஷர ஞான ஸ்கந்தாய நம

காரி தோஷம், சத்ரு தோஷம், உபத்திரவதோஷம்

தீக்கோள் தோஷம், சர்வ, சர்வபீடை,

சர்வரோகம் நிவர்த்தி ஓம் ஸ்வாஹா.

இந்த ஸ்லோகத்தை காலையில் தினமும் 6 முறை கூறிய பின் நெற்றியில் விபூதி இடவும். கிரக தோஷம் விலகி மகிழ்ச்சியுடன் வாழலாம். நீராடியப் பின் முருக்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை கூறினால் சர்வ தோஷங்கள் விலகி வாழ்வில் சுபிட்சம் பெருகும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *