Vishnu Gayathri mandiram

ஆபத்துகளில் இருந்து விடுபட விஷ்ணு காயத்ரி மந்திரம்…. 

விஷ்ணு காயத்ரி மந்திரம் :

ஓம் நாராயணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஆபத்துகளில் இருந்து விடுபட தினமும் விஷ்ணு காயத்ரி மந்திரத்தை சொல்லி வர வேண்டும். ஆபத்துகள் மட்டும் அல்ல பாவங்களும் உங்களை விட்டு அகலும். அதுமட்டுமல்ல நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *