Vinayakar koil Kumbabishegam

வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கும்பத்தின் மீது புனித நீர்  ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *