Pillayarpatti vinayakar veedhi ulla

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அதிகாலை முதலே கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கற்பக விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்த அற்புதமான வீடியோ காட்சி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்தனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *