kothandarama-samy-simma-vaaganathil-veedhi-ulaa

ராமநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோதண்டராம சுவாமி திருக்கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாப்படும்.அதன்படி நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தொடர்ந்து தினசரி இரவு கோதண்டராம சுவாமி வெவ்வேறு வாகனங்களில்அலங்காரமாக எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வரவுள்ளார். அதன்படி இன்று கோதண்டராமசுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நிகழ்ச்சியை கண்டு கோதண்டராமசுவாமி அருள்பெறுவதற்கு திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *