இறை வழிபாட்டின்போது ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்ற மலர்களை வைத்து வணங்கவேண்டும். அவ்வாறு அந்த மலர்களை வணங்குவதற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
சிவப்பு அரளி – குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
செவ்வந்தி – குருகிரகப் பீடை நீங்கி சுபிட்ஷம் பெருகும்.
நீலச்சங்கு மலர் – சனி பகவானின் ஆசி கிடைக்கும்.
வெண்தாமரை – அமைதியான வாழ்வை ஏற்படுத்தித் தரும்.
செந்தாமரை – செல்வம் ஆயுள் மற்றும் ஆரிய பகவானின் அருள் கிடைக்கச் செய்யும்.
பொன் அரளி – பெண்களின் திருமணப் பிரச்சனையை போக்கும்.
மஞ்சள் அரளி – கடன் பிரச்சனைகளை நீக்கும்.
ரோஜாப்பூ – உடலுக்கும் உள்ளத்திற்கும் பலத்தை ஏற்படுத்தித் தரும்.
பாரிஜாதம் – பக்தியையும், அல்லிப்பூ அதிர்ஷ்டத்தையும் வழங்கும்
மல்லிகை – கண் பார்வையைக் குணப்படுத்தும்.
Leave a Reply