இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பக்தி
மிதுனம் – வெற்றி
கடகம் – சுகம்
சிம்மம் – பயம்
கன்னி – நஷ்டம்
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – குழப்பம்
தனுசு – பிரமை
மகரம் – அமைதி
கும்பம் – விவேகம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம்
Blog
-
மே 18 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…
-
மே 18 – சிவகாசியில் தேர்…
மே 18 – சிவகாசியில் தேர்…
குரோதி வருடம் – வைகாசி – 05
மே 18, 2024
சனி
நல்ல நேரம் : 7.30 – 8.30
எமகண்டம் : 1.30 – 3.00
குளிகை : 6.00 – 7.30
ராகு : 9.00 – 10.30
திதி : அதிதி
திதி நேரம் : தசமி ம 12.53
நட்சத்திரம் : பூரம் முழுவதும் 0.00
யோகம் : மரண
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
மயிலாடுதுறை மாயூரநாதர் திருவீதியுலா…
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் பூதம், பூதகி வாகனங்களிலும், சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் வெள்ளிரதத்திலும் திருவீதியுலா. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் உள்ளது. ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது.
4 ஆம் திருநாளான இன்று ஆலயத்தின் கொடிமரம் முன்பு பூத வாகனத்தில் ஸ்ரீ மாயூரநாரும், பூதகி வாகனத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மனும், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், விநாயகர் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரதத்திலும் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் 16 வகையான சோடச தீபாரதனை நடைபெற்றது.
தேவார பதிகங்கள் பாடி மகாதீபாரதனை செய்யப்பட்டு யாசாலை பூஜைகள் பூரணாகுதி தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பூதம், பூதகி, வெள்ளி ரதத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.
-
மே 17 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஓய்வு
ரிஷபம் – குழப்பம்
மிதுனம் – ஆரோக்கியம்
கடகம் – வெற்றி
சிம்மம் – சுகம்
கன்னி – நட்பு
துலாம் – அமைதி
விருச்சிகம் – சலனம்
தனுசு – முயற்சி
மகரம் – ஆர்வம்
கும்பம் – பயம்
மீனம் – பகை
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம் -
மே 17 – இன்றைய நல்லநேரம்…
மே 17 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – வைகாசி – 04
மே 17, 2024
வெள்ளி
நல்ல நேரம் : 9.30 – 10.30
எமகண்டம் : 3.00 – 4.30
குளிகை : 7.30 -9.00
ராகு : 10.30 – 12.00
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 10.55
நட்சத்திரம் : பூரம் இ 11.03
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
தீய சக்திகளிலிருந்து காக்க அற்புத காயத்திரி மந்திரம்….
தீய சக்திகளிலிருந்து காக்க அற்புத காயத்திரி மந்திரம்….
ஸ்ரீதேவி
ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
மஹாசக்த்யை தீமஹி
தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்
தேவி பிராஹ்மணி
ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
சூலினிதேவி
(தீய சக்திகளிலிருந்து காக்க)
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்
சப்தமாத்ருகா தேவி
ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத் -
மே 16 – இன்றைய நல்லநேரம்…
மே 16 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – வைகாசி – 03
மே 16, 2024
வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 11.30
எமகண்டம் : 6.00 – 7.30
குளிகை : 9.00 – 10.30
ராகு : 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 9.06
நட்சத்திரம் : மகம் இ 8.33
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
மே 16 – இன்று எந்த ராசிக்கு வரவு எந்த ராசிக்கு செலவு….
இன்றைய ராசிபலன்
மேஷம் – சுபம்
ரிஷபம் – நட்பு
மிதுனம் – சுகம்
கடகம் – ஆதாயம்
சிம்மம் – தாமதம்
கன்னி – விருப்பம்
துலாம் – தடை
விருச்சிகம் – தேர்ச்சி
தனுசு – அலைச்சல்
மகரம் – வெற்றி
கும்பம் – நன்மை
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் – மூலம். பூராடம் -
அருப்புக்கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா
அருப்புக்கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரஸ்தி பெற்ற அருள்மிகு செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசி வசந்த விழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவிலில் வைகாசி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மங்கல இசை உடன் ஊர்வலமாக கொடி எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கும், பலிபீடத்திற்கும், மஞ்சள், தயிர், பால், இளநீர், திருமஞ்சனம், தேன், பழக்கலவைகள் என்ன 11 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கலசங்களில் பூஜித்து வைக்கப்பட்ட புனித நீர் கொடி மரத்தில் ஊற்றப்பட்டு தீப தூப ஆராதனை நடைபெற்றது. மேலும் உற்சவருக்கும் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. -
காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா
காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா