Blog

  • மே 22 – வைகாசி விசாகம்…

    மே 22 – வைகாசி விசாகம்…
    குரோதி வருடம் – வைகாசி – 09
    மே 22, 2024
    செவ்வாய்
    வைகாசி விசாகம்
    நரசிம்ம ஜெயந்தி
    பழநி,
    திருமோகூர்,
    நாட்டரசன் கோட்டையில் தேர்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    எமகண்டம் : 7.30 – 9.00
    குளிகை : 10.30 – 12.00
    ராகு : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  சதுர்த்தசி இ 7.13
    நட்சத்திரம் :  சுவாதி கா 8.17
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • மே 21 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – செலவு
    ரிஷபம்         – ஆதாயம்
    மிதுனம்     – வரவு  
    கடகம்         –  தடங்கல்
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    சுகம்
    துலாம்         –     பெருமை
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     கீர்த்தி
    மகரம்         –    உழைப்பு
    கும்பம்         –      உதவி
    மீனம்         –      அலைச்சல்    
    சந்திராஷ்டமம்    –        பூரட்டாதி

  • மே 21 – நயினார் கோவில் தேர்…

    மே 21 – நயினார் கோவில் தேர்…
    குரோதி வருடம் – வைகாசி – 08
    மே 21, 2024
    செவ்வாய்
    நயினார் கோவில்,
    திருவாடானை,
    திருப்புத்தூரில் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    எமகண்டம் : 9.00 – 10.30
    குளிகை : 2.00 – 1.30
    ராகு : 3.00 – 4.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  திரையோதசி மா 6.08
    நட்சத்திரம் :  சித்திரை கா 6.23
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ விழா…

    வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி ஸமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு விமர்சையாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது..

    முன்னதாக கோவிலில் இருக்கும் நந்தி பகவானுக்கு அரிசி மாவு கதம்பொடி ,மஞ்சள், தயிர், இளநீர் தேன், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய வாசனை திரவியகளோடு சிறப்பான முறையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப மலர்களாலும் அருகம்புல் அலங்காரம் செய்து மஹா தீபாரதனையை காண்பித்தனர்

    தொடர்ந்து நடைபெற்ற பிரதோஷ விழாவில் வாலாஜாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்..

  • மே 19 – ஏகாதசி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நிறைவு
    ரிஷபம்         – ஆர்வம்
    மிதுனம்     – முயற்சி
    கடகம்         –  பரிவு
    சிம்மம்         –   ஓய்வு     
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  சிந்தனை
    தனுசு         –     செலவு
    மகரம்         –    அமைதி   
    கும்பம்         –      வரவு
    மீனம்         –      சாதனை  
    சந்திராஷ்டமம்    –        அவிட்டம்

     

  • மே 19 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…

    மே 19 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – வைகாசி – 06
    மே 19, 2024
    ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  ஏகாதசி ம 2.53
    நட்சத்திரம் :  உத்திரம் அ.கா 1.39
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • திருமலையில் சிறப்பாக துவங்கிய பத்மாவதி பரிணய உற்சவம்…

    திருமலை நாராயணகிரி உத்யான வனத்தில் பத்மாவதி பரிணய உற்சவம் வைபவமாக துவங்கியது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் இந்த உற்சவத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள  நாராயணகிரி உத்யான வனத்தில் உள்ள மண்டபம் மலர்களாலும் வண்ண விளக்குகலாலும் அலங்கரிக்கப்பட்டது.

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத  மலையப்ப சுவாமி  அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு பெருமாள் யானை வாகனத்திலும் அவர்கள் பழக்கிலும் எழுந்தருள பின்னர் சுவாமி தாயாருக்கு எதிர் கோல் உற்சவம் மாலை மாற்றுதலும் கோலாகலமாக நடைபெற்றது .

    தொடர்ந்து நான்கு வேத பாராயணம் செய்ய, இசைக் கலைஞர்கள்  அன்னமாச்சாரியார் சங்கீர்த்தனைகளை பாட பெருமாள் தாயார்களின் ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது . கண்ணுக்கு  விருந்தாக அலங்கரிக்கப்பட்ட நாராயணகிரி  வன மண்டபத்தில் இருந்து தங்க திருச்சி வாகனத்தில் பெருமாள் தாயார்கள் புறப்பட்டு    ஆலயத்தை அடைந்தனர் அத்துடன் முதல் நாள் உற்சவம் சிறப்பாக நிறைவு பெற்றது.

  • காளையார்கோவில் ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக பெருவிழா

    காளையார்கோவில் ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக பெருவிழா

  • காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில் தெப்ப திருவிழா

    காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில் தெப்ப திருவிழா

     

  • திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா பூத வாகன வீதியுலா

    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா பூத வாகன வீதியுலா