இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆதாயம்
ரிஷபம் – ஆதரவு
மிதுனம் – தோல்வி
கடகம் – போட்டி
சிம்மம் – லாபம்
கன்னி – பெருமை
துலாம் – பயம்
விருச்சிகம் – நற்சொல்
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – கீர்த்தி
கும்பம் – சோதனை
மீனம் – வாழ்வு
சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
ஜூலை 27 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….
-
ஜூலை 27 – வாஸ்து நாள்…
ஜூலை 27 – வாஸ்து நாள்…
குரோதி வருடம் – ஆடி 11
ஜூலை 27 – 2024
சனி
வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி அ.கா 3.28
நட்சத்திரம் : ரேவதி மா 5.27
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : பூரம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
ஸ்ரீ தேவி செல்லியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா…
சென்னை அயப்பாக்கத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ தேவி செல்லியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை அயப்பாக்கத்தில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாக விளங்கும் ஸ்ரீ தேவி செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்திருவிழா வெகு விமரிசையாக துவங்கியது.
5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாளான இன்று அம்மனக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மஞ்சல் நிறச் சேலை அணிந்து வந்த 1000 த்திற்கும் மேற்பட்ட பெண்கள் முத்துமாரியம்மன் ஆலயத்தலிருந்து மயிலாட்டம்,ஒயிலாட்டம்,கரக்காட்டத்துடன் பால் குட ஊர்வலம் நடைபெற்றது. தலையில் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக செல்லியம்மன் கோவில் வந்த பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேருக்கு அறுஞ்சுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
5 நாட்கள் நடைபெறும் இந்த ஆடித்திருவிழாவில் பால் குடம்,அம்மனை வர்ணித்தல்,சிற்ப்பு மகா அபிஷேக அலங்காரம்,கூழ்வார்த்தல்,கும்பம்,திருவீதி உலா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
-
ஜூலை 25 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – களிப்பு
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – கீர்த்தி
கடகம் – சிரமம்
சிம்மம் – அசதி
கன்னி – பிரீதி
துலாம் – முயற்சி
விருச்சிகம் – ஓய்வு
தனுசு – பிரயாணம்
மகரம் – திறமை
கும்பம் – நன்மை
மீனம் – அனுகூலம்
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம் -
ஜூலை 25 – இன்றைய நல்லநேரம்…
ஜூலை 25 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – ஆடி 9
ஜூலை 25 – 2024
வியாழன்
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : சதுர்த்தி கா 8.40
நட்சத்திரம் : பூரட்டாதி இ 8.41
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
காக்கும் கணபதியின் பரிகார தலங்கள்?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சந்நதி செல்லும் வழியில் ஒரு தூணியில் ‘விநாயக தாரணி’ எனப்படும் பெண்வடிவ விநாயகியை பார்க்கலாம். இவருக்கு ‘சந்தனக்காப்பு’ அலங்காரம் செய்து வணங்கினால் பெண்களுக்கு திருமண தோஷம் விலகும்.
சென்னை சவுகார்பேட்டையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ‘சகோதர விநாயகரை’ வணங்கினால் பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று கூடுவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள கீழ ஆவணிமூல வீதி பைரவர் கோயிலுள்ள ‘சோம சூரிய கணபதி’யை அமாவாசை நாளில் வேண்டிக்கொள்ள கிரக, நாக தோஷம் விலகும்.
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் போல திருத்துறைப்பூண்டி அருகில் இடும்பாவனம் சற்குணநாதர் கோயிலிலும் கடற்நுறையாலான வெள்ளை விநாயகர் அருள்கிறார். இவருக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்து வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.
கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூர் கோடி விநாயகரை வழிபட்டு பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடி செல்வங்கள் பெறலாம் என்பது ஐதீகம்.
ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை கோயிலின் கொடிமரம் அருகே தெற்கு நோக்கி அமைந்துள்ள ‘கண் கொடுத்த விநாயகரை’ அங்குள்ள புஷ்கரணியில் 48 நாட்கள் நீராடி வணங்கிவர கண்பார்வை கோளாறு குணமாகுமாம்.
காரைக்குடி அருகே உள்ள மாத்தூரிலும், சிவகங்கை மாவட்டம் பி.அழகாபுரியிலும் ‘கலங்காத கண்ட விநாயகர்’ கோயில்கள் உள்ளது. கடன் பிரச்னையால் வாடுபவர்கள் இவர்களிடம் முறையிட கடன் பிரச்னை தீரும்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலுள்ள விநாயகரை ‘புரமோஷன் விநாயகர்’ என்கிறார்கள். இவருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வேண்டினால் பணி உயர்வு கிடைக்குமாம்.
கோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ள அமணீஸ் வரர் கோயிலுள்ள அம்பாள் பாதத்தின் கீழ் உள்ள சதுர் விநாயகர்களை வணங்கினால் தாய், பிள்ளைகளுக்கு இடையேயான மனக்கசப்பு தீரும்.
தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள சுருளி மலை அருவியின் அடிவாரத்திலுள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் தனிச்சந்நதியில் ‘கால் நடைகளைக் காக்கும் கணபதி’ உள்ளார். பால் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ இவரை வேண்டிக்கொள்ள குணமாகும்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுள்ள ‘மும்முடி விநாயகரை’ வேண்டிக்கொள்ள முன்னோர்கள் ஆத்ம சாந்தி அடையும். நினைத்த பேறுகளையும் அடையலாம்.
உடுமலைப்பேட்டையிலுள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் உள்ள மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நின்று விநாயகரை வணங்கினால் அவரவர் ராசியில் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக 11 விநாயகர்கள் தன் அருகிலேயே கொடிமரமும் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். திருமணத்தடை மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன் கிடைக்கும்.
பொள்ளாச்சி அருகிலுள்ள குமாரலிங்கம் தத்தாத்ரேயர் சுவாமி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில்களில் விநாயகர் வயிற்றில் ராகு, கேது எனும் பாம்புகள் பின்னியுள்ள நிலையில் இருப்பார்கள். இவர்களை வணங்கினால் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்கள் தீரும் என்பது ஐதீகம்.
விநாயகரின் நர்த்தனக் கோலம் மிகவும் அபூர்வமான ஒன்று. இப்படிப்பட்ட கோலத்தை திருப்பூர் அருகிலுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இவரை வழிபட்டு இனிப்பு நைவேத்யம் படைத்தால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.
-
ஜூலை 24 – சதுர்த்தி நாள் ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – கவலை
மிதுனம் – பக்தி
கடகம் – பரிசு
சிம்மம் – நன்மை
கன்னி – வெற்றி
துலாம் – உதவி
விருச்சிகம் – சிக்கல்
தனுசு – நோய்
மகரம் – லாபம்
கும்பம் – திறமை
மீனம் – சாதனை
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம் -
ஜூலை 24 – சங்கடஹர சதுர்த்தி…
ஜூலை 24 – சங்கடஹர சதுர்த்தி…
குரோதி வருடம் – ஆடி 8
ஜூலை 24 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 11.01
நட்சத்திரம் : சதயம் இ 10.17
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
ஜூலை 23 – இன்றைய நல்லநேரம்…
ஜூலை 23 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – ஆடி 7
ஜூலை 23 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை ம 1.13
நட்சத்திரம் : திருவோணம் அ.கா 1.05
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : வடக்கு2
பரிகாரம் : பால் -
ஜூலை 23 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – போட்டி
ரிஷபம் – முயற்சி
மிதுனம் – தடங்கல்
கடகம் – அன்பு
சிம்மம் – உயர்வு
கன்னி – சாந்தம்
துலாம் – வரவு
விருச்சிகம் – கடன்தீரல்
தனுசு – மேன்மை
மகரம் – அசதி
கும்பம் – புகழ்
மீனம் – ஆதரவு
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம், திருவாதிரை