செப்டம்பர் 13 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – ஆவணி 28
செப்டம்பர் 13 – 2024
வெள்ளி
கரிநாள்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : தசமி
திதி நேரம் : தசமி மா 6.18
நட்சத்திரம் : பூராடம் மா 6.27
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : ரோகிணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
செப்டம்பர் 13 – இன்றைய நல்லநேரம்…
-
செப்டம்பர் 12 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – பாராட்டு
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – நலம்
கடகம் – பரிசு
சிம்மம் – சாந்தம்
கன்னி – கீர்த்தி
துலாம் – உதவி
விருச்சிகம் – போட்டி
தனுசு – ஆர்வம்
மகரம் – பக்தி
கும்பம் – நன்மை
மீனம் – மேன்மை
சந்திராஷ்டமம் – கார்த்திகை -
செப்டம்பர் 12 – தென்காசி, கடையம் சிவன் தெப்பம்…
செப்டம்பர் 12 – தென்காசி, கடையம் சிவன் தெப்பம்…
குரோதி வருடம் – ஆவணி 27
செப்டம்பர் 12 – 2024
வியாழன்
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : நவமி இ 7.05
நட்சத்திரம் : மூலம் மா 6.31
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : கார்த்திகை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
செப்டம்பர் 11 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நலம்
ரிஷபம் – பெருமை
மிதுனம் – மறதி
கடகம் – நட்பு
சிம்மம் – அமைதி
கன்னி – சாந்தம்
துலாம் – கஷ்டம்
விருச்சிகம் – நன்மை
தனுசு – கோபம்
மகரம் – புகழ்
கும்பம் – சாதனை
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – பரணி -
செப்டம்பர் 11 – மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்…
செப்டம்பர் 11 – மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்…
குரோதி வருடம் – ஆவணி 26
செப்டம்பர் 11 – 2024
புதன்
மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 7.22
நட்சத்திரம் : கேட்டை மா 6.07
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
பிடாரி அழகு நாச்சியம்மன் திருக்கோயில் பெரிய தூக்கு தேரோட்டம்…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பிடாரி அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரிய தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேரினை சுமந்து முக்கிய வீதிகள் வலம் வந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் பிடாரி அழகு நாச்சியம்மன் குருநாதன் கோவில் அமைந்துள்ளது.
எட்டுப்பட்டி ஊர் மக்களுக்கும் காவல் தெய்வமான இக்கோவிலில் 21 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதை ஒட்டி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா கண்டார்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தூக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் அம்மன் எழுந்தருளிய தூக்கு தேரினை 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் தோளில் சுமந்து கிருஷ்ணராயபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க வலம் வந்தனர்.
வழி நெடுங்கிலும் பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்தும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.
-
செப்டம்பர் 10 – இன்றைய நல்லநேரம்…
செப்டம்பர் 10 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – ஆவணி 25
செப்டம்பர் 10 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி இ 7.10
நட்சத்திரம் : அனுஷம் மா 5.13
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
செப்டம்பர் 10 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – உற்சாகம்
ரிஷபம் – லாபம்
மிதுனம் – நட்பு
கடகம் – உயர்வு
சிம்மம் – போட்டி
கன்னி – எதிர்ப்பு
துலாம் – பொறுமை
விருச்சிகம் – ஏமாற்றம்
தனுசு – வரவு
மகரம் – ஜெயம்
கும்பம் – உழைப்பு
மீனம் – விவேகம்
சந்திராஷ்டமம் – ரேவதி, அஸ்வினி -
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சுவாமிக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது, கலந்து கொண்டு சாமி தரிசனம் மேலும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது, சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம்.
இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.அந்த வகையூல் இன்று சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் ஆவணி திருவிழா திருக்கொடியேற்றம் இன்று காலை நடைப்பெற்றது,
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் மேலும் எம்எல்ஏ தளவாய்சுந்தரம், மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இது திருவிழாவானது, பத்து நாட்கள் நடைபெறுகிறது, தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைப்பெறுகிறது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
செப்டம்பர் 09 – சஷ்டி நாள் ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆக்கம்
ரிஷபம் – அமைதி
மிதுனம் – ஓய்வு
கடகம் – புகழ்
சிம்மம் – பிரீதி
கன்னி – ஊக்கம்
துலாம் – தனம்
விருச்சிகம் – நலம்
தனுசு – வெற்றி
மகரம் – போட்டி
கும்பம் – தெளிவு
மீனம் – லாபம்
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி, ரேவதி