Pradhosham abishegam

பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 

தயிர் – பல வளமும் உண்டாகும், 

தேன் – இனிய சாரீரம் கிடைக்கும். 

பழங்கள் – விளைச்சல் பெருகும், 

பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும், 

நெய் – முக்தி பேறு கிட்டும். 

இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும். 

சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும். 

எண்ணெய் – சுகவாழ்வு, 

சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம், 

மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும். 

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *