பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் – பல வளமும் உண்டாகும்,
தேன் – இனிய சாரீரம் கிடைக்கும்.
பழங்கள் – விளைச்சல் பெருகும்,
பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்,
நெய் – முக்தி பேறு கிட்டும்.
இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்.
சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.
எண்ணெய் – சுகவாழ்வு,
சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்,
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.
பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம்.
Leave a Reply