Sarabeswarar gayathri mandiram

காயத்ரி மந்திரம்…

ஓம் ஸாலுவேசாய வித்மஹே
பஷீ ராஜாய தீமஹீ
தந்நோ சரப ப்ரசோதயாத்.

108 முறை இந்த காயத்ரி மந்திரம் சொல்வதினால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உடனே சரியாகும்.

கஷ்டங்கள் தீர்க்கும் சரப கவசம் 

நநிஷ்காஸநாய
ஸர்வகாஸநாய
ஸர்வஸர்வ பூத உச்சாடனாய
க்ரஹ ரக்ஷாய நிவாரணாய
ஜ்வாலா மாலா,
ஸ்வரூபக தக்ஷ நிஷ்காஸநாய
ஸாக்ஷாத் காள,
ருத்ரஸ்வரூப,
அஷ்டமூர்த்தயே,
க்ருஸாநுரேதஸே
மகா க்ரூர பூத உச்சாடனாய
அப்ரதி ஸயநாய ஸத்ரு ம்ஷ்வநாஸய
ஸத்ரு பஸூன் க்ருஹ்ண க்ருஹ்ண ரவாத்
ஓம் ஹூம் பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே
சரபாய ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல
ஸாத்யம் ஸாதய ஸாதய
ரக்ஷ ரக்ஷ ஸர்வ பூதேப்யோ
ஹூம் பட் ஸ்வாஹா!

9 முறை மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்.. சரபேஸ்வரரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி, சூனியம், ஏவல் பிரச்சினைகள் உடனே தீரும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *