Chidamparam Aani Thirumanjanam

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவிலுக்கு உள்ளே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கங்காதர தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க 50 தீட்சிதர்கள் மட்டுமே பங்கேற்று கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்

கோயில் கொடியேற்றத்தை முன்னிட்டு விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் எஸ்பி நீ அபினவ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *