Punnai Nallur Mariamman vilaku poojai

வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நலன் வேண்டியும், பருவமழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இல்லங்களில் திருமண தடைகள் நீங்கவும், சுமங்கலி பெண்களின் தாலிபாக்கியம் நிலைக்கவும் 1008 பெண்கள்  குத்துவிளக்கேற்றி கூட்டு வழிபாடில் ஈடுபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்பாளை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *