Atthi Varadhar Video

காஞ்சி அத்தி வரதர் நீல மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில் இன்று காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் அத்தி வரதர்  35 வது நாளில் நீலம் மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். 

34 நாட்களில் 51 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று இலவச தரிசனத்தில் தரிசிக்க 6 மணி நேரம் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர். இன்று 3 மணி நேரத்தில் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். விடுமுறை நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *