Siddhar Peedathi aadi pooram

வேலூர் மாவட்டம் ஓச்சேரி அடுத்த சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் திரு ஆடிப்பூரம் உற்சவம்  ஸ்ரீ மோகனானந்த ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது. 

அதில் கலந்துக்கொண்ட பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக 1500 பால்குடம், 501 தீச்சட்டி மற்றும் அலகு குத்திக்கொண்டு மங்கள இசை சண்டிமேளம் முழுங்க சிவகாளி சக்தி கரகத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 

பின்னர் சொர்ணகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் 3000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி அருள் பெற்றனர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *