Vinayakar koil Ganapathy Homam

அரக்கோணத்தில் ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில் ஆடி பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ வாஞ்ச கல்ப லதா கணபதி ஹோமம் மஹா சண்டியாக விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது..

வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீபகவான் மகாவீரர் தெருவில்  அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில் ஆடி பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ வாஞ்ச கல்ப லதா கணபதி ஹோமம் மஹா சண்டியாக விழா வெகு விமற்சையாக நடைபெற்றது. 

இதில் உலக அமைதிக்காகவும்  மழை வேண்டியும்  பூஜைகள் செய்யப்பட்டது.வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழுங்க சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *