Ayya Vaikundar Avdhara dhinam

ஆவடி  அய்யா அருள் பதி நிழல்தாங்களில் அய்யா வைகுண்டரரின் 1 87வது அவதார தினம் விழா    வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

சென்னை ஆவடி, சேக்காடு பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட பெருமாளின் நிழல்தாங்களில் அய்யா வைகுண்டரின்  187வது விழா  வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி
அய்யா வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதனை தொடர்ந்து   ஊஞ்சல் சேவை வாகன சேவை  பால்குடம்  எடுத்துபெண்கள் வழிபட்டனர்.அய்யா     போன்ற நிகழ்ச்சிகள்  சிறப்புப்பாக நடைபெற்றது.

பின்னர் அன்னதானமும் நடைபெற்றது.இதில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 500 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் அய்யா வாகன சேவையின் போது  பெண்கள் பரவசநிலை அடைந்தனர். விழாவை அய்யா வழி திரு விழா அவடி சேர்காடு அய்யா அருள் பதி நிழல்தாஙகலில்  தர்மகத்தா  பற்குணம் அய்யா    சீசர் சிகுமார் மற்றும் நிர்வாகிகள் வெகு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *