On which days you can abhishek to which deities!

திங்கட்கிழமை சிவபெருமானுக்கு, செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கும் முருகனுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும், சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம். வைணவ கோவில்களில் அனுமானுக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் சிறப்பானது ஆகும், அதனை விட சிறப்புக்குரியது இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காமல் இறைவனை பூஜிப்பது. 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *