thirupathy vasanthorchavam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர சலகட்லா வசந்தோத்ஸவம் கோலாகலமாக நிறைவு பெற்றது.

திருப்பதி ஏழுமலையான்  கோயிலின் பின்புறம் உள்ள வசந்தோத்ஸவ மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக வசந்தோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.  அவை செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.  

முதல் இரண்டு நாட்கள் வசந்தோத்ஸவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி மூன்றாவது நாளான இன்று ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உடன் ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேயஸ்வாமி, ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர்  வசந்தோற்சவ சேவையில் கலந்து கொண்டனர்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர சலகட்லா வசந்தோத்ஸவம் கோலாகலமாக நிறைவு பெற்றது.

திருப்பதி ஏழுமலையான்  கோயிலின் பின்புறம் உள்ள வசந்தோத்ஸவ மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக வசந்தோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.  அவை செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.  முதல் இரண்டு நாட்கள் வசந்தோத்ஸவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி மூன்றாவது நாளான இன்று ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உடன் ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேயஸ்வாமி, ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர்  வசந்தோற்சவ சேவையில் கலந்து கொண்டனர்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *