Agathiyar aruliya murugan mandiram

ஓம் முருகா, குரு முருகா, 

அருள் முருகா, ஆனந்த முருகா

சிவசக்தி பாலகனே 

ஷண்முகனே சடாக்ஷ்ரனே

என் வாக்கிலும் நினைவிலும் 

நின்று காக்க

ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்….

சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே

தன முதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே

பகை பிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே

பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே

சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே

சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே

அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே

மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்  அருளியது  

எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து 

திருநீறு  அணிந்து செல்ல கரிய வெற்றி உண்டாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *