Naga Dhosham Neengida

காயத்ரி என்றால் தன்னை ஸ்மரிப்பவர்களை காப்பாற்றுபவள்  என்று பொருள். காயத்ரி மந்திரம் ஜபித்தால் எடுத்த இந்த பிறவியில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அனுதினமும் நமது இஷ்ட தெய்வதிற்கான  காயத்ரி மந்திரத்தை தூய மனதோடு ஜபித்து சகல சம்பத்துக்களையும் அடைவோம் .

 

ஸ்ரீ ஆதிசேஷன்

(நாக தோஷம் நீங்கிட ஜபிக்கவும்)

ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே

விஷ்ணு தல்பாய தீமஹி

தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீகருடன்

(சர்ப்ப தோஷம் நீங்கிட)

ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸீவர்ண பட்சாய தீமஹி

தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *