Marghazhi

மார்கழியில் இறைவனின் திருநாமத்தை ஜெபிக்கக்கூடிய பஜனையில் கலந்துகொள்ளலாம். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை மார்கழி மாதத்தில் கட்டாயம் படிக்க வேண்டும். 30 நாளும் தப்பாமல் கோதை நாச்சியாரின் பாசுரங்களை கேட்டாலே நமக்குப் புண்ணியம். 

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி கட்டாயம் படிக்க வேண்டும். பக்திக்குரிய மாதம், பணிவாக இறைவனைச் சென்று அடைவதற்குரிய மாதம். 

வைகுண்ட ஏகாதசியும், ஆருத்திர என்கிற திருநாளும் வருகின்ற மாதம் இந்த மார்கழி மாதம். இதையெல்லாம் மகிழ்ச்சியாகப் புத்துணர்ச்சியாக கொண்டாட இறைவன் நமக்கு அருள் புரிய வேண்டும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *