Srinivasa Perumal Bramorchava ther

சேத்துப்பட்டு அருகேஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில் மேல்மலையில் உள்ள சீனிவாசபெருமாள் சன்னதி புரட்டாசி பிரமோற்சவ பெருவிழா முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சினிவாசபெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் அமர்ந்து சிம்மலையை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *