உத்திர பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படும் ஊரப்பாக்கத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி திருவிழா தொடங்கி உள்ளது. பரத நாட்டியத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவில் பல்வேறு கண்கவர் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
Leave a Reply