தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் சித்திரைதிருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் சித்திரைதிருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
Leave a Reply