vinayakaruku-thoppukaranam-en

விநாயகரை வழிபட்ட பின் நாம் தோப்புகரணம் போடுவது ஏன் என தெரியுமா?
கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அசுரனை அழித்து தேவர்களைக் காத்தார்.

அதனால் தேவர்கள் விநாயகரை பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு வழிப்பட்டனர். அது முதல் அதுவே விநாயகர் வழிபாட்டில் ஒன்றானது.

தோப்புக்கரணம் போடுவது நமது உடலுக்கும் வலிமை உண்டாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *