மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது.
அவசியம் படிக்க
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது.
இன்றைய ராசிபலன்
மேஷம் – பெருமை
ரிஷபம் – பக்தி
மிதுனம் – உழைப்பு
கடகம் – புகழ்
சிம்மம் – வரவு
கன்னி – போட்டி
துலாம் – இரக்கம்
விருச்சிகம் – சலனம்
தனுசு – ஊக்கம்
மகரம் – மறதி
கும்பம் – தேர்ச்சி
மீனம் – பொறுமை
சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி
ஜனவரி 5 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – மார்கழி 20
05-ஜன-2024 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : நவமி
திதி நேரம் : நவமி இ 9.04
நட்சத்திரம் : சித்திரை மா 5.42
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் அந்த கடனை தீர்ப்பதற்கு விநாயகப் பெருமானை அருகம்புல்லை வைத்து எப்படி வழிபட வேண்டும். விநாயகப் பெருமானின் 27வது அவதாரம் தான் ருண விமோசன கணபதி. ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடை பெறுவது, நம்முடைய கடனிலிருந்து விடை பெறச் செய்யக்கூடிய கணபதி என்பதுதான் பொருள்.
பொதுவாக இந்த ருண விமோசன கணபதி என்பவர் அனைத்து ஆலயங்களிலும் இருக்க மாட்டார். இந்த கணபதியிடம் சென்று தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரை வழிபடலாம் அல்லது அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை நல்ல நாளாக பார்த்து ஆரம்பித்துக் கொள்ளுங்கள். ஆரம்பிக்கும் நாள் சதுர்த்தியாக இருந்தால் மிகவும் விஷேசமாக இருக்கும்.
எந்த நாளில் இந்த வழிபாட்டை நாம் தொடங்குகிறோமோ அதற்கு முந்தைய நாள் இரவு தயிரில் 16 அருகம்புல்லை போட்டு ஊற வைக்க வேண்டும். அருகம்புல்லின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். குறைந்தது மூன்று இலைகளாவது இருக்க வேண்டும். அப்படி பார்த்து தான் பறிக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றிக் கொள்ளுங்கள். தயிரில் ஊற வைத்திருந்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு காய்ச்சாத பசும்பாலில் 10 நிமிடம் அந்த அருகம்புல்லை ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதை அப்படியே எடுத்து வந்து பூஜையறையில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு “ஓம் ருண விமோசன கணபதியே போற்றி” என்று கூறி ஒவ்வொரு அருகம்புல்லாக அர்ச்சனை செய்ய வேண்டும். ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்களாக இருந்தால் மூன்று முறை விநாயகப் பெருமானை வலம் வந்த பிறகு இந்த அர்ச்சனையை செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ந்து 27 நாட்கள் செய்ய வேண்டும். நிறைவு செய்யும் நாளன்று விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
ரேணுகா தேவி அம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் உலக நன்மை வேண்டி ரேணுகா தேவி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 22ஆம் ஆண்டு பால் குட திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – ஆதரவு
கடகம் – இன்பம்
சிம்மம் – பாசம்
கன்னி – அன்பு
துலாம் – தொல்லை
விருச்சிகம் – போட்டி
தனுசு – வெற்றி
மகரம் – லாபம்
கும்பம் – நன்மை
மீனம் – சோதனை
சந்திராஷ்டமம் – சதயம் , பூரட்டாதி
ஜனவரி 4 – மார்கழி 19
சோபகிருது வருடம் – மார்கழி 19
04-ஜன-2024 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 7.47
நட்சத்திரம் : அஸ்தம் ம 3.51
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
வள்ளலாரும் சமரச சுத்த சன்மார்க்கமும்!
ஆன்மிகம், அறம், சமத்துவம், கல்வி, தியானம் ஆகியவற்றை மக்களிடை பரப்பி சேவை உணர்வை போதித்த வள்ளலாரை பற்றி ஆய்வாளரும் மூத்த பத்திரிக்கையாளருமான விஷ்வா தரும் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த தொடரில் பார்ப்போம்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – பாராட்டு
ரிஷபம் – புகழ்
மிதுனம் – ஜெயம்
கடகம் – அசதி
சிம்மம் – தனம்
கன்னி – அமைதி
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – சோதனை
தனுசு – ஓய்வு
மகரம் – தொல்லை
கும்பம் – முயற்சி
மீனம் – ஊக்கம்
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம்
ஜனவரி 3 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – மார்கழி 18
03-ஜன-2024 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி மா 6.04
நட்சத்திரம் : உத்திரம் ம 1.39
யோகம் : அமிர்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்