மே 26 – சங்கடஹர சதுர்த்தி…
குரோதி வருடம் – வைகாசி – 13
மே 26, 2024
ஞாயிறு
சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
சங்கடஹர சதுர்த்தி
நல்ல நேரம் : 7.30 – 8.30
எமகண்டம் : 12.00 – 1.30
குளிகை : 3.00 – 4.30
ராகு : 4.30 – 6.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை மா 6.28
நட்சத்திரம் : மூலம் கா 11.04
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
மே 26 – சங்கடஹர சதுர்த்தி…
-
மே 25 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – விருப்பம்
ரிஷபம் – ஜெயம்
மிதுனம் – நிறைவு
கடகம் – சாந்தம்
சிம்மம் – நற்செய்தி
கன்னி – அமைதி
துலாம் – பரிசு
விருச்சிகம் – முயற்சி
தனுசு – பாராட்டு
மகரம் – ஆர்வம்
கும்பம் – உதவி
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் – அசுபதி -
மே 25 – இன்றைய நல்லநேரம்…
மே 25 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – வைகாசி – 12
மே 25, 2024
சனி
நல்ல நேரம் : 7.30 – 8.30
எமகண்டம் : 1.30 – 3.00
குளிகை : 6.00 – 7.30
ராகு : 9.00 – 10.30
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை இ 7.24
நட்சத்திரம் : கேட்டை கா 11.06
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
மே 24 – காஞ்சி மகாபெரியவர் பிறந்தநாள்…
மே 24 – காஞ்சி மகாபெரியவர் பிறந்தநாள்…
குரோதி வருடம் – வைகாசி – 11
மே 24, 2024
வெள்ளி
மதுரை கூடலழகர் தேர்,
காஞ்சி மகாபெரியவர் பிறந்தநாள்
நல்ல நேரம் : 9.30 – 10.30
எமகண்டம் : 3.00 – 4.30
குளிகை : 7.30 -9.00
ராகு : 10.30 – 12.00
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை இ 7.50
நட்சத்திரம் : கேட்டை கா 10.39
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
மே 24 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – போட்டி
ரிஷபம் – செலவு
மிதுனம் – அமைதி
கடகம் – சிந்தனை
சிம்மம் – பாராட்டு
கன்னி – நன்மை
துலாம் – சோதனை
விருச்சிகம் – ஆக்கம்
தனுசு – சாதனை
மகரம் – பேராசை
கும்பம் – நஷ்டம்
மீனம் – சாந்தம்
சந்திராஷ்டமம் – ரேவதி, அசுபதி -
மே 23 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – ஜெயம்
மிதுனம் – விருத்தி
கடகம் – லாபம்
சிம்மம் – உயர்வு
கன்னி – முயற்சி
துலாம் – யோகம்
விருச்சிகம் – பரிவு
தனுசு – பிரீதி
மகரம் – நன்மை
கும்பம் – நட்பு
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – ரேவதி -
மே 23 – புத்த பூர்ணிமா…
மே 23 – புத்த பூர்ணிமா…
குரோதி வருடம் – வைகாசி – 10
மே 23, 2024
வியாழன்
புத்த பூர்ணிமா
பவுர்ணமி
நல்ல நேரம் : 10.30 – 11.30
எமகண்டம் : 6.00 – 7.30
குளிகை : 9.00 – 10.30
ராகு : 1.30 – 3.00
திதி : பவுர்ணமி
திதி நேரம் : பவுர்ணமி இ 7.48
நட்சத்திரம் : விசாகம் கா 9.43
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தேரோட்டம்…
பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 16ம் தேதி பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளிதெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து வைகாசி விசாக தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளிய வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
முன்தாக வள்ளி,தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.இந்நிகழ்வில் இணை ஆணையர் மாரிமுத்து அறங்காவலர் குழுவினர் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-
உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம்…
பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் 25அடி உயர மாம்பழ தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.மாம்பழங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.இந்த தேரோட்டத்தில் 25 அடி உயர தேரானது மா, பலா,வாழை, நுங்கு, எழுமிச்சை பழம், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களால் தேரானது அலங்கரிப்பட்டு அம்மன் தேரில் வீற்றிருக்க் புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றது.தேர் வரும் வழியெங்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தேரின் மீது மாம்பழங்களை சூறைவீசினர்.
சூறை வீசப்பட்ட மாம்பழங்களை பக்தியுடன் பிடித்து தங்களது இல்லங்களுக்கு எடுத்துச்சென்றனர்.வழி நெடுகிலும் பக்தர்கள் உடையபிராட்டி அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.இவ்வாறாக முக்கிய வீதிகள் வழியாக மாம்பழ சூறையுடன் சென்ற தேரானது தேர்முட்டி வீதியில் நிலைக்கு வந்தடைந்தது.
இந்த தேரோட்டத்தில் சுற்று வட்டாரபகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
உளுந்தூர்பேட்டை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்