Author: லிங்கேஷ்

  • May 26 2024 Sangadahara chadurthi

    மே 26 – சங்கடஹர சதுர்த்தி…
    குரோதி வருடம் – வைகாசி – 13
    மே 26, 2024
    ஞாயிறு
    சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    சங்கடஹர சதுர்த்தி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : திரிதியை
    திதி நேரம் :  திரிதியை மா 6.28
    நட்சத்திரம் :  மூலம் கா 11.04
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • May 25 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – விருப்பம்
    ரிஷபம்         – ஜெயம்
    மிதுனம்     – நிறைவு   
    கடகம்         –  சாந்தம்  
    சிம்மம்         –   நற்செய்தி
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     பரிசு   
    விருச்சிகம்     –  முயற்சி  
    தனுசு         –     பாராட்டு  
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –      உதவி  
    மீனம்         –      பக்தி  
    சந்திராஷ்டமம்    –        அசுபதி

     

  • May 25 2024 Nallaneram

    மே 25 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – வைகாசி – 12
    மே 25, 2024
    சனி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    குளிகை : 6.00 – 7.30
    ராகு : 9.00 – 10.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை இ 7.24
    நட்சத்திரம் :  கேட்டை கா 11.06
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • May 24 2024 indrayanaal

    மே 24 – காஞ்சி மகாபெரியவர் பிறந்தநாள்…
    குரோதி வருடம் – வைகாசி – 11
    மே 24, 2024
    வெள்ளி
    மதுரை கூடலழகர் தேர்,
    காஞ்சி மகாபெரியவர் பிறந்தநாள்
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    எமகண்டம் : 3.00 – 4.30
    குளிகை : 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பிரதமை இ 7.50
    நட்சத்திரம் :  கேட்டை கா 10.39
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • May 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – போட்டி
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     – அமைதி  
    கடகம்         –  சிந்தனை
    சிம்மம்         –   பாராட்டு
    கன்னி         –    நன்மை
    துலாம்         –     சோதனை  
    விருச்சிகம்     –  ஆக்கம்
    தனுசு         –     சாதனை
    மகரம்         –    பேராசை
    கும்பம்         –      நஷ்டம்
    மீனம்         –      சாந்தம்
    சந்திராஷ்டமம்    –        ரேவதி, அசுபதி

  • May 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சாந்தம்
    ரிஷபம்         – ஜெயம்
    மிதுனம்     – விருத்தி
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   உயர்வு
    கன்னி         –    முயற்சி  
    துலாம்         –     யோகம்
    விருச்சிகம்     –  பரிவு
    தனுசு         –     பிரீதி
    மகரம்         –    நன்மை
    கும்பம்         –      நட்பு  
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –        ரேவதி

  • May 23 2024 budha pournima

    மே 23 – புத்த பூர்ணிமா…
    குரோதி வருடம் – வைகாசி – 10
    மே 23, 2024
    வியாழன்
    புத்த பூர்ணிமா
    பவுர்ணமி
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் :  பவுர்ணமி இ 7.48
    நட்சத்திரம் :  விசாகம் கா 9.43
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • palani murugan koil therottam

    பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 16ம் தேதி பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளிதெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து வைகாசி விசாக தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளிய வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    முன்தாக வள்ளி,தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.இந்நிகழ்வில்  இணை ஆணையர் மாரிமுத்து அறங்காவலர் குழுவினர் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • pudhukottai mango car festival

    பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் 25அடி உயர மாம்பழ தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.மாம்பழங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம்  விமர்சையாக நடைபெற்றது.இந்த தேரோட்டத்தில் 25 அடி உயர தேரானது மா, பலா,வாழை, நுங்கு, எழுமிச்சை பழம், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களால் தேரானது அலங்கரிப்பட்டு  அம்மன் தேரில் வீற்றிருக்க் புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றது.தேர் வரும் வழியெங்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தேரின் மீது மாம்பழங்களை சூறைவீசினர்.

    சூறை வீசப்பட்ட  மாம்பழங்களை  பக்தியுடன் பிடித்து தங்களது இல்லங்களுக்கு எடுத்துச்சென்றனர்.வழி நெடுகிலும் பக்தர்கள் உடையபிராட்டி அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.இவ்வாறாக முக்கிய ‌வீதிகள்‌ வழியாக மாம்பழ சூறையுடன் சென்ற தேரானது தேர்முட்டி வீதியில் நிலைக்கு வந்தடைந்தது.

    இந்த தேரோட்டத்தில் சுற்று வட்டாரபகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து  இழுத்து சென்றனர். பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • Vaigasi visaga viradha murai

    வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ', ‘ஓம் முருகா' என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

    இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.