Thirupathy actor santhanam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகர் சந்தானம் இன்று விஐபி தரிசனத்தின் மூலம் ஏழுமலையானின் சேவையில் பங்கேற்று வேண்டுதலை செழித்தனர்.  

தரிசனம் முடிந்ததும் கோயில் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதாசீர்வாதம் அளித்தனர்….கோவில் அதிகாரிகள் ஸ்ரீவாரி தீர்த்தப்பிரசாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த சந்தானம் இடம் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் குவிந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *