Thirupathi yugadhi

திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் ஸ்ரீ குரோதி நாம வருடப்பிறப்பு யுகாதி ஆஸ்தானம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை ஒட்டி   சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .

உகாதி ஆஸ்தானத்தில் கலந்து கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி   தெலுங்கு வருடப்பிறப்பு  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மக்கள் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழ ஏழுமலையான் அருள் அனைவருக்கும் கிட்ட வேண்டுமென்று கூறினர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *