Kottai mariamman koil kodiyetram

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 23ஆம் தேதி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் அன்று மாலை திருத்தேர் உலாவும்

24 ஆம் தேதி தசாவதாரம்

25ஆம் தேதி மஞ்சள் நீராட்டுதல் நடைபெறும்

27 ஆம் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *