Thirupathy bramorchavam starts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்குராற்ப்பணத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்

திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 23 தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கி நடைபெற உள்ளது.

இந்த வருடம் தெலுங்கு காலண்டரில் அதிக மாசம் என்பதை முன்னிட்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நிகழ்கின்றன சென்ற மாதம் காலகட்டில் பிரம்மோற்சவம் நடைபெற்று நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த மாதம் நவராத்திரி பிரம்மோற்சவம் அங்கூரா படத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது 15 ஆம் தேதி இரவு முதல் காலை மாலை இரண்டு வேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளது. உற்சவத்தை துவக்கும் விதமாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அங்கு ராற்பணம் என்ற நிகழ்வும் சேனாதிபதி உற்சவம் பெற்றது.

சேனாதிபதி மாட வீதிகளில் வலம் வந்தார் பெருமாளின் வாகன சேவைகளுக்கு முன்னதாக சேனாதிபதி மாட வீதிகளை அனைத்தும் சரிவர உள்ளதா என  கண்காணிக்கும் விதமாக சேனாதிபதி எனப்படும் சேனை முதலியார் மாட வீதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *