Krishna Jayanthi vizha Uriiyadi

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை யாதவ மகாசபை சார்பில் 29 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் பானை உடைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் அதைத் தொடர்ந்து கிருஷ்ணர் வீதி உலா நடைபெற்றது .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *