Angallamman koil mayana kollai

மாசி அம்மாவாசையான இன்று  பிரசித்திப்பெற்ற   மயான கொள்ளையில் பக்தர்கள் காளி வேடம் அணிந்து கொண்டு ஆடு, கோழிகளை வாயில் கடித்தப்படி ஆக்ரோஷமாக  ஆடியப்படி மயனம் நோக்கி  வந்த்து  பொதுமக்களிடையே  பரவசம் ஏற்படுத்தியது. நோய் நீங்கவும், குழந்தை பாக்கியம், பிணி நீங்க வேண்டி சுடுகாட்டில் படுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *