Mayilam Thee Middhi Thiruvizha

திண்டிவனம் அருகே மயிலம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடம்பில் வேல் குத்தியடி காவடி எடுத்துவந்து கோவிலில் வழிபாடு செய்தனர். கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *