Vallaba Iyyapan Alayathil Pettai Thullal

இராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு பேட்டைதுள்ளல் மற்றும் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *