2017-09-22-13-29-31

பழனியில் இருந்து திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவுக்கு புஷ்ப கைங்கர்ய சபா மூலம் மலர்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. முதல் நாளன்று சம்பங்கி, தாமரை, அரளி, மருகு, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, பட்டுப்பூ, துளசி, தாமரை, வாடாமல்லி என பலவகையான மலர்கள் சுமார் ஆயிரம் கிலோ அனுப்பப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்துக்கு முதல்நாளன்று இங்கிருந்து மலர்கள் அனுப்பப்படும். பிரம்மோற்சவம் நிறைவு பெறும் வரை பூக்கள் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ வரையில் அனுப்பப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *