பெண்கள் மட்டுமே வழிபடும் அபூர்வ கோவில் !

Written by

in

அசாம் மாநிலம்'கவுஹாத்தியிலிருந்து,10 கி.மீ. தொலைவில்' நீலாச்சல் குன்று பகுதியில்' காமாக்யா தேவி கோவிலில் அமைந்துள்ளது. அசாமில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலானது பெண்கள் மட்டுமே வழிபடும் சிறப்புக்குரிய தாகும். பெண் தெய்வங்கள் அருள் பாவிக்கும் மற்ற ஆலயங்களில் வழிபாட்டுக்குரிய பெண் தெய்வங்களின் விக்கிரகங்கள் இருப்பதுதான் வழக்கம், ஆனால்" இங்கு முக்கிய வழிபாட்டு தெய்வமாக கருவறையில், பெண் உறுப்பு தான்.

தெய்வமாக காட்சி அளிக்கிறது, வழக்கமாக மாதவிடாய் காலத்தில்' பெண்கள், 'அந்த மூன்று' நாட்களில், கோவிலுக்கு செல்லக்கூடாது  என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால், மாதவிடாய்  நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும், இந்த காமாக்யா தேவி 'அபூர்வ தெய்வமாக போற்றப்படுகிறது.காமாக்யா தேவி கோவிலில், ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை' பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண் பக்தர்கள் வருகின்றனர்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்